யாதும் ஊரே
யாவரும் கேளீர் - இதை
வெள்ளைக்காரி சொல்லவில்லையே
அவுட்சோர்சிங்கில் சகாக்கள்
இந்தியனுக்கு தாரைவார்த்தனர்
இவள் மட்டும்
தபித்தாள்
ட்ரைனிங்கில் பத்திரக்காளி
துரைகளுக்கு செல்லும்
ரிபோர்ட்டில் நக்கீரர்
இந்தியா .........
புத்தன்,
இராமானுஜன் ,
தெரேசா
புழுங்கிய வீடல்லவா
இந்தியன் இந்தியனாய் நடந்தான்
கடைசி நாள் ..........
பட்டுப்புடவை, மூக்குத்தியில்
ஜொலித்தாலும்
கண்களால் இந்தியர்களுடன் குழந்தையானாள்
யாவரும் ஒன்றே
யாவும் ஒன்றே
சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது
Monday, December 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கவிதை
ReplyDeleteநல்ல வரிகள்
நடையும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுகள்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்
ReplyDeleteஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDelete