பாகிஸ்தான் தொலைந்தது
ஈழம் அழிந்தது
தலாய்லாமா இன்னும்
வீடு திரும்பவேயில்லை !!!
ஈழத்திற்கு பரிவு
பாகிஸ்தானும் நம்
தொப்புள்கொடி அன்றோ ?
ஏன் உணரவில்லை ?
அப்படித்தான்
நாமெல்லாம்
உலக
அரசியல் , வியாபாரத்தில்
பகடைக்காய்கள் !?
நேற்று
பனிப்போர் வியாதிகள்
இன்று
ஈழம், பாகிஸ்தான்
நாளை ?
.......................
........................
கண்டிப்பாக
அவனும் மனிதன் தான் !!!!
சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது
Friday, January 1, 2010
Subscribe to:
Posts (Atom)