Friday, January 1, 2010

சபிக்கப்பட்ட மக்கள்

பாகிஸ்தான் தொலைந்தது
ஈழம் அழிந்தது
தலாய்லாமா இன்னும்
வீடு திரும்பவேயில்லை !!!

ஈழத்திற்கு பரிவு
பாகிஸ்தானும் நம்
தொப்புள்கொடி அன்றோ ?
ஏன் உணரவில்லை ?
அப்படித்தான்

நாமெல்லாம்
உலக
அரசியல் , வியாபாரத்தில்
பகடைக்காய்கள் !?

நேற்று
பனிப்போர் வியாதிகள்
இன்று
ஈழம், பாகிஸ்தான்
நாளை ?
.......................
........................
கண்டிப்பாக
அவனும் மனிதன் தான் !!!!

சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

4 comments:

  1. அருமையான கவிதை
    நல்ல வரிகள்
    நடையும் சிறப்பாக உள்ளது.
    பாராட்டுகள்
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete